பங்காரு இப்படி தான் சாமி என்று வதங்தி பரப்பிய நேரத்தில் சமூக வலைதளம் இல்லாமல் போய் விட்டது, இல்லைனா நான் தான் "அம்மா" என்று இத்தனை காலம் ஊரை ஏமாற்றி கொலை, கொள்ளை என்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபராக முதலமைச்சர தனக்கு அபிமானியா ஆக்கி உபீஸ்களை முட்டுக் கொடுக்க வச்சிருப்பானா?