மாலை வணக்கம்
உன் நினைவை மறக்க மூலை சொல்கிறது
உன்னை மட்டுமே நினைக்க என் நெஞ்சம் துடிக்கிறது
நீருக்குள் மூழ்கிய தாமரையாய்
நான் வெளியே சிரித்து உள்ளே
உன்நினைவென்னும் போதையில்
முழ்கி தவிக்கிறேன்
உன்னை நினைத்த பாவத்திற்காக
பகைஎனும் புகையை நாழிவிடா
ரசிக்கிறேன் நினைவிலே