அவனுக்கும் நண்பர்கள் இருந்திருப்பார்கள்.அவனும் ஞாயிறு மதியம் வீட்டிற்கு போகாமல் கிரிக்கெட்டே கதி என்று விளையாடி இருப்பான். "ஒருபால் ஆடிக்கவா" என்று கெஞ்சி இருப்பான். எங்கெங்கோ திரிந்த அவனுக்கு ஒரு நிமிடம் சிரிக்க வாய்ப்பளிந்த அந்த அன்பு நிறைந்த சிறுவர்களுக்கு நன்றிகள்..🙏✨💖
திருமணமாகி 15 வருடத்திற்கு பிறகு, தன் வீட்டிற்கு அழகிய இளவரசி வருகைய கண்டு ஆனந்தத்தில் தந்தை..😍
மருத்துவரும் இங்கு கடவுளாக தான் காட்சியளிப்பார்..🙏
குழந்தை யின் அருமை குழந்தையில்லா தம்பதிகளுக்கு மட்டுமே இதன் வலி புரியும்😔
தங்கத்த நல்லபடியாக பார்த்துக்கிங்க..💖
அப்படியெல்லாம் எங்க தமிழ்நாட்டின் தலைநகர சென்னையை தத்தளிக்க விட்ற மாட்டோம்னு சொல்லமே சொல்லிடு கெத்தா போயிடு இருக்காங்க...💗
அனைத்து மாவட்டத்திலிருந்து உதவிக்கு ஓடி வந்த எல்லா துறைகளிலும் உள்ள நிஜ ஹீரோஸ்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏
உலகத்தில் உள்ள அத்தனை
நடன வித்தையும்
அவன் அள்ளி தெளிக்க..😁
இதற்கு பிரசவ வலியே பரவாயில்லை என்று
அவள் குறும்பாக ரசிக்க..😍
இப்படியாக தொடர்கிறது,
இவர்களின் காதல்..❤️
எந்தவித எதிர்பார்ப்பின்றி உதவும் உன் நல்ல குணத்திற்கு, உனக்கு ஒரு தேவை எனும் வரும் போது நிச்சயமாக ஆயிரம் கரங்கள் உன்னை தேடி வந்து கை கொடுக்கும்..🤝
நன்றி பாலா ப்ரோ 💝