Member of Parliament for Jaffna & Kilinochchi Electoral District, Sri Lanka. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (
@ITAKMedia
|
@ParliamentLK
)
தமிழர்கள் போற்றும் ஒரு "தலைவனை" பற்றி அரசாங்கத்தின் கைக்கூலிகள் பேசவே அருகதை அற்றவர்கள்!
இவர்களின் ஆதாரமற்ற அறிவிலித்தனமான கருத்துக்களை மக்கள் நன்கறிவார்கள்.
ஒழுக்கத்திலும் கொள்கையிலும் உயர்ந்தவர்கள் என்பதால் தான் விடுதலைப்புலிகள் இன்றும் தமிழர்கள் மனதில் நிலைத்திருக்கிறார்கள்
தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!
தற்போதைய இனவாத அரசாங்கத்திற்கு எதிராக தமது பலமான எதிர்ப்பை துணிந்து செயலில் வெளிப்படுத்திய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
#UOC
#Graduation
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் செந்தமிழன் சீமான் அவர்களை நேற்று முன்தினம், அவரது இல்லத்தில சந்தித்து கலந்துரையாடினேன்...
இதன் போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய சமூக, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் தமிழர்களுக்கு
1/3
தமிழீழ விடுதலைப் புலிகள், நாம் தமிழர் கட்சியின் சின்னங்களை தனது தொலைபேசியில்
வைத்திருந்ததாக அண்மையில் கிளிநொச்சியில் ஒரு இளைஞன் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரது இல்லத்திற்கு நேற்று முந்தினம் சென்று தாய், சகோதரி மற்றும் உறவினர்களுடன் விடயங்களை கேட்டறிந்து கொண்டேன்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கர்ம விணையின் விளைவையே இலங்கை இன்று அனுபவிக்கின்றது!
20 வருடங்களுக்கு மேலாக பொருளாதார தடைகளை தமிழர்கள் சந்தித்தனர். ஆனால் இப்போது தான் சிங்கள மக்கள் இந்த தடைகளை புதிதாக எதிர்நோக்குகின்றனர் வரிசையில் நிற்கிறார்கள். (1/2)
மறைந்தார் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத தமிழ்த் தேசியப் பற்றுறுதியாளர்.
தமிழினத்தின் மீட்சியில் அதீத கரிசனையும், தமிழின விடுதலைப் போராட்டத்தின் மீது நம்பிக்கையும் பெருவிருப்பும் கொண்டு, தமிழினத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்தவரும்,
1/7
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் கௌரவ எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் சகோதரர் திரு அண்ணாமலை ஆகியோரை சந்தித்தபோது…
@Murugan_MoS
@annamalai_k
2009 இல் இருந்த பொருளாதார நெருக்கடி மிக மோசமானது இப்போது உள்ள நெருக்கடியை விட 10 மடங்கு அதிகம் என்று சொல்லலாம் ஒரு கிலோ அரிசி 3000 க்கும் இல்லை பணத்துக்கு பெறுமதி இல்லை அரச படைகள் குண்டுவீசி காயப்படுத்தியோருக்கு மருத்துவம் செய்ய மருந்தில்லை (1/5)
வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்று.
பொங்கிடும் கடற்கரையோரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே எங்கள் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே...
தமிழ் இனத்தின் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!❤💛
தமிழ் இனப்படுகொலையின் ஆதாரங்களில் ஒன்று என் மாணவன் “பாலச்சந்திரன் பிரபாகரன்” இன் கொலை…
பச்சிளம் பாலகனை வன்ம வெறியோடு கொலை செய்த வம்சம் அடையாளம் அற்றுப்போகும் காலம் தொலைவில் இல்லை.
#May18
#TamilGenocide
மே மாதம் பேசுகிறது!!!
சில இரத்த சரித்திரங்கள் ரத்தம் சிந்தி வாசிக்கப்படும் போதே சரியாக உணரப்படும்!
Some blood histories can be felt right when the blood is shed!
#May18
#TamilGenocideMonth
வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 218 ஆவது ஆண்டு நாள் இன்று.
#Bandaravanniyanking
#Kingdomofvanni
ஒரு தமிழ் மன்னன் ஆண்டான், அந்த தமிழ் மன்னனுக்கு ஒரு இராசதானி இருந்தது, தமிழ் மன்னனுக்கு ஒரு கோட்டை இருந்தது என்று கூற சிங்கள கல்வித்துறை தயாரில்லை - சிறீதரன் எம்.பி!
#Shritharan
#ShritharanMP
#Tamil
#Speech
வாழ்த்துக்கள் தம்பி!❤️
ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "வெந்து தணிந்தது காடு" திரைப்படம் எமது மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.
1/3
யாழ் பல்கலைக்கழக மாணவரை இழுத்துச் சென்ற பொலிஸார்: தடுத்து நிறுத்திய சிறீதரன் எம்.பி!
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில்
🎥 பிரபாகரன் டிலக்சன்
#AdminPost
விடுதலைப்புலிகள் ஒழுக்கமானவர்கள்; பாராட்டிய சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்!
இந்த உலகத்தில் போராடிய இயக்கங்களில் மிக ஒழுக்கமான இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்கள் அடாவடித் தனம் பண்ணவில்லை, மது அருந்தவில்லை, ஒழுக்கமானவர்களாக இருந்தார்கள் என கௌரவ எஸ்.பி திஸ்ஸநாயக்க தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தியாகி திலீபன் அவர்கள் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
எமது உணர்வு! எமது உரிமை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், எழுச்சித் தமிழன் தொல்.திருமாவளவன் அவர்களை நேற்று முந்தினம் அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினேன்… 1/3
@thirumaofficial
1/ பிரபாகரன் மதிவதனி பாலச்சந்திரன்
1996 - 2009
திரும்பிப்பார்க்கிறேன்.
அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது. எந்த களவும் தெரியாத பிள்ளை, குழந்தை மனம் இம்மியளவும் குறையாத பாலகன். பாடசாலை தவிர்ந்து எப்போதும் தாயின் பார்வை அவன் மீது இருக்கும்.
எதிராக இழைக்கப்படும் அநீதிகள், வாழ்வுரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்களின் எதிர்கால நலன்கருதி முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். 2/3
@SeemanOfficial
@NaamTamilarOrg
இக் கலந்துரையாடலின் போது, நாம் தமிழர் கட்சியின் முதன்மை உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான திரு.சந்திரசேகர், இளம் செயற்பாட்டாளர் திரு.மைக்கேல் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்... 3/3
@naanmic
இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் அனுபவம்…
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்…
மாவீரர் நீங்களே..! மறப்போமா நாங்களே..!!
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்❤️
(1/4)
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸும் குவிக்கப்பட்டிருந்தனர்.
வெற்றுடலாக நந்திக்கடலை கடந்த மக்கள் அத்தனை இழப்புகளுக்கு பின்னரும் இன்னும் அந்த மனிதரை தலைவனாக கொண்டாடும் இனத்தில் நானும் ஒருத்தன் என்பது பெருமையே.
வரலாறு எம்மை வழி நடத்தும் ❤️💛
(5/5)
கிளிநொச்சியில் அஞ்சலி!
மறைந்த சாந்தன் அவர்களின் புகழுடல் நாளை 03/03 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணிக்கு, கிளிநொச்சி டிப்போச்சந்திக்கு அருகில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.
எங்கள் தேசத்தின் புதல்வனுக்கு இறுதிவணக்கம் செலுத்த அனைவரும் இணைவோம்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவை தழுவிய முதலாவது பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி அவர்களின் 35 ஆம் ஆண்டு நினை��ேந்தல் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் பலரும் கலந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
The Ashta Tara Lingam bears witness to the architectural designs of the Pallava period.
Ashta Thara Lingam is located in the Kundur Murugan Temple in Kumbha Konam in Tamil Nadu and in the Adisivan Iyanar Temple in Kurundur Hill, Eelam.
#KurunthurMalai
பெயரெனும் காவியம்
வீட்டின் சுவர்களில்
புகைப்படங்கள் இல்லை
தெருக்களில் சிலைகள் இல்லை
பள்ளிப் புத்தங்களிலும்
மறைக்கப்பட்டது பெயர்
படை நடத்தி
வெற்றிகள் நிறைத்த மண்ணில்
எந்த தடயமும் இல்லை
உமைப் பற்றியெந்த காவியமும் இல்லை
உம் பெயர் போலொரு காவியமும் இல்லை
(1/3)
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
#KurunthurMalai
சோழர்களின் ஆட்சியில்தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன!
சோழர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழக வரலாற்றின் பொற்காலம் என்றே போற்றப்படுகிறது, அதிலும் குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தே தமிழும், சைவமும் செழிப்புற்றிருந்ததை வரலாறு சொல்கிறது. 1/3
அமைதி தளபதி
அதிகாலை இருண்டுபோகும்படி
வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்
உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர்
தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்
தோரணங்களாய் தொங்கும் நகரில்
சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம்
1/3
இன்று காலை முதல் எனது கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இலங்கை பொலிஸாரால் சுற்றிவளைத்து முற்றுகை செய்யப்பட்டுள்ளது.
ஏன் எனது அலுவலகத்திற்று முன் நிற்கிறீர்கள்? அலுவலகத்திற்கு வருவோருக்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்று நான் கேட்ட போது "மேலிடத்து உத்தரவு" என்று பதில் கூறினார்கள்.
புகழ் வணக்கம்!!!
சிறந்த நடிகர் என்ற தொழில்முறை அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் அப்பால், மனிதம் நிறைந்த மனிதரும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர பற்றாளருமான விஜயகாந் அவர்களின் மறைவுச் செய்தி மனதைக் கனக்கச் செய்திருக்கிறது.
1/5
நாங்கள் தலைவர் பிரபாகரனை மறக்கமாட்டோம்; எங்கள் தலைவன் பிரபாகரன் தான்!
முழுமையாக செய்தியை படிக்க:- விடுதலைப் புலிகளின் தலைவரை மறக்கவில்லை: சிறீதரன் எம்.பி!-
புகழ் வணக்கம்...!
இதுவரை எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்" என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது.
தாயகக் கனவைச் சுமந்து, தனது இருபது வயதில் தாய்நிலம் பெயர்ந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில்
1/10
யாழ்ப்பாணம் நுழைவாயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை!
செம்மணியில் உள்ள யாழ். நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது நேற்று (07.12.2022) காலை 8 மணிக்கு இடம்பெற்றது.
சீனாவுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய நிலை விரைவில் வரும்!
சீனத்தூதுவர் சக்கோட்டையில் இருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்பதும், அவர் மன்னாரிலே 3ஆம் மணல் திட்டுவரை செல்வதும் ஒரு மிக ஆபத்தானது. சீனாவின் நடவடிக்கைகளை நாங்கள் ஒரு துளியளவும் ஏற்க மாட்டோம்
#India
#China
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்!
தமிழ்த் தேசிய மாவீரர் நாள் 2022
தேசத்தின் விடியலுக்காய் உயிர்க்கொடை தந்தவரே ஒளி வீசும் உம் பாதங்கள் என்றென்றும் உயிர் தருக…
📷 Pirabaharan Dilakshan
எங்கள் தேசத்தின்குரல், மதியுரைஞர் பாலா அண்ணாவிற்கு வீரவணக்கம்!
விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் பாலா அண்ணை!
எம்மை பிரிந்து 15 வருடங்கள்.
மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: பாராளுமன்றில் சிறீதரன் எம்.பி கோரிக்கை!
இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது, மக்களுக்கான சுதந்திரம், இனங்களுக்கிடையில் சமத்துவம் இருக்கின்றது என்றால் யாழ் மேயர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி!
2019ஆம் ஆண்டு மாவீரர்களை நினைவேந்த தயாரான போது...
#Maveerar
#Naal
#November27
#மாவீரர் #நாள் #கார்த்திகை27
எமக்கு என்றும் ஒரு தேசம் இருந்தது! அதை எம்மவர்களே கட்டமைத்தார்கள்!!
இற்றைக்கு 18 வருடங்களுக்கு முன்பு காலத்தால் அழியாத
ஒவ்வொருன்றும் அழகிய தனித்தமிழ் பெயரில் பாண்டியன் சுவையூற்றின் பற்றுச்சீட்டு...
#பான்டியன்சுவையூற்று
#PaandiyanSuvaiyuttu
மிக மோசமான போர் கண்களுக்கு முன்னே ஒவ்வொரு கணமும் சாவு ஆனால் அந்த மக்கள் ஒரு தலைவனையே நம்பி இருந்தார்கள். நம்பி இருந்தவர்கள் எல்லோரும் தங்களை கைவிட்ட போதிலும் தன்னை நம்பியிருந்த மக்களுக்காக இறுதி நாள்வரை உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து ஒரு தலைவன் போராடினர் (3/5)