மாவட்ட ஆட்சித்தலைவர், திருநெல்வேலி. Official account of the District Collector, Tirunelveli.
ஆலோசனை/ புகார்களுக்கு For suggestions/grievances: +91 97865 66111
திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்க்க 17.12.2023 காலை முதல் அறிவுறுத்தப்பட்டு 6pm வரை அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
நெல்லை உடையார்பட்டியில் வெள்ளத்தில மூழ்கின வீட்ல மீட்கப்பட்ட தந்தை சிவா (45 ) மருத்துவமனை போகும்போது இறந்துட்டார். தாயார் திருச்சில வங்கி பணி. உறவினர் வீடுகளிலும் வெள்ளம், பள்ளியில் படிக்கும் மகளும், கல்லூரி படிக்கும் மகனும் தந்தை உடலை கொண்டு செல்ல வழி இன்றி நிற்கின்றனர்
திருநெல்வேலி மாவட்டத்தில் 2:30pm மழை நிலவரம்.
மாஞ்சோலை - 3 மணி வரை 286mm மழை பொழிந்துள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் களத்தில் உள்ளனர்.
தாமிரபரணி நீர் திறப்பு படிப்படியாக 35,000 cusecs ஆக அதிகரிக்கப்படும்
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
I choose not to place ‘DIS’, in my ability.”-Robert M. Hensel
International day for Differently-abled persons,2022
300 differently-abled students enjoyed
#PonniyinSelvan
organised by District Administration,
#Tirunelveli
with audio description assistive technology.
@CMOTamilnadu
Previous talks held with their relatives did not yeild results. Another round of talks underway. We r also exploring alternate ways. If no consent is obtained from nearby landowners (relatives of the petitioner), solar lighting will be arranged.
@TANGEDCO_Offcl
@V_Senthilbalaji
Woman & her daughter visited Tirunelveli Collectorate with dead venomous snake demanding electricity supply to her house. She claimed snakes entering her house at night without power supply. Officials said there is a dispute in the land on which she constructed house and her
“நீர்இன்று அமையாது உலகு" - விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை முறைப்படி பராமரித்து பாதுகாக்கும் முயற்சியே “நெல்லை நீர்வளம்".
நெல்லை நீர்வளம் செயல்பாடுகளில் பங்குபெற உங்களின் தொடர்பு விவரங்களை இங்கே பதிவு செய்யவும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (18.12.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை மட்டும் கொண்டு இயங்குமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது
முக்கிய அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (20.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நடைபெ���விருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.
#Tirunelveli
#Tirunelveli
#Rainfall
status at 2:30 am on 18.12.2023
Already many records surpassed. Everyone pls cooperate with field teams. Stay safe at safe locations!
Our teams are with you on the ground.
அன்பின் நெல்லை❤️
வானமே எல்லை !
புதிய நம்பிக்கை, புதிய சிந்தனைகள், புதிய பயணம் என 2024 -ஆம் ஆண்டு சிறப்பாக அமைய அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
#HappyNewYear
#NewYear2024
தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற மாபெரும் இயக்கம் உருவாக்கப்பட்டு தாமிரபரணி நதியினை தூய்மைபடுத்த மதுரா கோட்ஸ் மேலகொட்டாரம் இரும்பு பாலம் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து படகு மூலம் சிவந்திபுரம் வரை பயனித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர மழை அளவு மற்றும்17.12.2023 காலை 8 மணி நிலவரப்படி அணைகளின் நீர் இருப்பு.
#Tirunelveli
District 24 hr
#Rainfall
report and
#Dam
position as on 8 am today.
#Monsoon
#TNRains
தாமிரபரணி பெரு வெள்ளத்தில் மூழ்கிய குடிநீர் வழங்கல் கட்டமைப்புகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.திருநெல்வேலி மாநகருக்கு குடிநீர் வழங்கும் கட்டமைப்புகள் 60% சீரமைக்கப்பட்டுள்ளன. பிற இடங்களில் சீரமைப்பு பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. (1/3)
#Tirunelveli
Stanley is India's leading institution in such minute hand Surgery. Such expertise is not available even in many states, either in Govt or private. Considering the boy's age & rarity of such injuries at this age group, it was decided to operate with the best team in the country.
Why medical disparity & transfer rule N/A for doctors:
Tamil Nadu government had to bring three specialists from the distant (620km) Chennai Stanley hospital to perform surgery for a Tirunelveli boy. In most cases, poor children of down south districts have to travel to Chennai
Huts flooded in Tirunelveli Pettai Narikuravar colony. Reporter David who is on this spot says about 70 huts were flooded, some differently abled people and elderly people are in urgent need of help
@Collectortnv
@TirunelveliCorp
@CityTirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்த காரணத்தினாலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை(30.11.2021) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (28.02.2024) வருகை புரிந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்றார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் புத்தகங்களை இழந்த மாணவர்கள் நாளை (22.12.2023) அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விவரத்தை பதிவு செய்து கொண்டால் விரைவாக புதிய புத்தகங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
முகாம்கள் ஏதும் நடைபெறாத
கல்லூரிகள் செயல்படும். வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
#Tirunelveli
இன்று, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு #திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 300 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் #பொன்னியின்செல்வன் திரைப்படத்தை, பார்வை குறைபாடுடையோருக்கு உதவும் சிறப்பு ஒலி விளக்க தொழில்நுட்பத்தின் துணையோடு கண்டுகளித்தனர்.
@CMOTamilnadu
@TNDIPRNEWS
Along the roads...
At the relief camps, villages and hills...
And near the sea shores...
All across the district!
Our medical teams have commenced today's field medical camps (19.12.2023)
#Tirunelveli
@TThenarasu
@Subramanian_ma
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை தனது முழு கொள்ளளவை இன்று (20.1.2024) மாலை எட்டியுள்ளது. பாசனத்திற்காக 400 cusecs, தாமிரபரணி ஆற்றல் உபரி நீர் 720 cusecs திறக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் எதுவும் இல்லை
#Tirunelveli
#Tamiraparani
#Manimutharu
20/12/23
தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி
துணை மின்நிலையங்கள்: 40
பாதிக்கப்பட்டவை: 04
சரி செய்தது: 04
மொத்த மின்மாற்றிகள் 8535
பாதிக்கப்பட்டவை 1836
சரி செய்தவை 1770
பணிகள் நடப்பது 66
பாதிப்படைந்த மின்கம்பங்கள் 345
சரி செய்தவை 135
பணிகள் நடப்பது 210
@TANGEDCO_Offcl
A teaser on the upcoming first ever documentary film about the rich culture and livelihood of Kaanis ,the indigenous people in the Western Ghat hills of Tirunelveli district where River Tamirabarani originates.
@CMOTamilnadu
@TThenarasu
Launched "Thaicare Nellai" risk management framework to prevent avoidable maternal death and complications by seamless integration of community, public health institutions, tertiary care specialists and district administration
தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்பதை வலியுறுத்தி மாபெரும் தூய்மைபடுத்தும் பணி 23.4.22 அன்று 57இடங்களில் நடைபெற்றது. தாமிரபரணியின் மேன்மை குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புநிலைய அலுவலர் திரு.வீரராஜ் என்பவரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்று வழங்கினார்கள்
சட்டமன்ற பொதுத்தேர்தலில் நவீன கணினி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக புதுடெல்லியில் நடைபெற்ற தேசியவாக்காளர் தினவிழாவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுஷில்சந்திரா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப, அவர்களுக்கு விருதினை வழங்கினார்கள்
#Tirunelveli
#rainfall
and
#dam
status report 19.12.2023 11 am
No rainfall since morning
No dischsrge from Manimutharu dam.
Total discharge from 3 major dams - 4000 cusecs
10% safety cushion maintained to handle emergency situations.
நெல்லை பொருநை புத்தகத் திருவிழா-2022 விற்கான இலச்சினை வரையும் போட்டியில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த திரு ஜேம்ஸ் தேவ் என்பவர் வரைந்த இலச்சி தேர்வு செய்யப்பட்டது
Logo designed by Mr. James Dev of Palayamkottai, is selected as the official logo of "Porunai Nellai Book Fair - 2022"
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று (29.12.2023) இரவு ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. தாமிரபரணி நீர் திறப்பு 7,000 cusecs ஆக உள்ளது. மழை பெய்தால் 10,000 ஆக அதிகரிக்கலாம். பொதுமக்கள் கவனமாக இருக்கவும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. பெருவெள்ள அபாயம் இல்லை.
#Rains
திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பெருமழை நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் அடுத்து எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
#Nellai
#Rain
திருநெல்வேலி மாவட்டம் நம்பி கோயிலுக்கு சென்ற 450 பக்தர்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் திடிரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால் பக்தர்கள் மீன்டும் திரும்பமுடியாத சூழல் ஏற்பட்டது. அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பிற அலுவர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்
24 hrs Aavin parlours, Tirunelveli
New bus stand Parlour
Hitech parlour KTC nagar
Aavin Society Parlour, Palay
Adequate Supply available at all shops.
4k litre distributed for camps & stranded ppl since morning. 15k litres ready for distribution
@TThenarasu
@Manothangaraj
முக்கிய அறிவிப்பு
மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (9.12.2023) சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
- மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி
#TNRains
All the 5 episodes of the "The Kaani's - Indigenous People of the Western Ghats" (English) documentary film are available here in 4K resolution.
Pls do watch & Share it with your friends :)
நாங்குநேரி வட்டம் இறைப்புவாரி கிராமம் சுப்பிரமணியபுரம் திருமதி பேச்சியம்மாள் க/பெ. இசக்கிமுத்து என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக ஆதரவற்று இருப்பதால் உதவி கோரி மனு அளித்துள்ளார். இன்று காலை அவரை நாங்குநேரி வட்டாட்சியர் நேரில் சந்தித்து அவருக்கு அரசு மூலம் தங்குமிடம், உணவு
மாண்புமிகு அமைச்சர்கள்
@TThenarasu
@KKSSRR_DMK
, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
@Collectortnv
அவர்களுக்கும்,
@TirunelveliCorp
மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் இந்த X தளத்தின் வாயிலாக இந்த மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன். 🙏
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்களை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நெல்லை கிராப்ட் விற்பனை நிலையத்தினை மேலும், நவீனமயமாக்கும் வகையில் என்ற இனையதள செயல்பாட்டினை துவக்கி வைத்தார்கள்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களால் இன்று 18.02.2024 பேருந்து இயக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ள
திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து நகர பேருந்துகளும் படிப்படியாக இயங்கத் தொடங்கும். மேலும் அவ்வழியாகச்
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 18-03-2022 முதல் 27-03-2022 வரை ஐந்தாவது புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. தாமிரபரணி நதி, பொருநை நாகரீகத்தின் பெருமையை எடுத்துரைக்க��ம் வகையில் இவ்விழாவானது ”பொருநை நெல்லை புத்தகத் திருவிழா –2022” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் செயல்படும்.
பாதிப்புகள் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விடுமுறை விவரங்களை நேரடியாக தெரிவிப்பார்கள்
கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட தொடங்கியுள்ளன
Along the roads...
At the relief camps, villages and hills...
And near the sea shores...
All across the district!
Our medical teams have commenced today's field medical camps (19.12.2023)
#Tirunelveli
@TThenarasu
@Subramanian_ma
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை இன்று (23.12.2023) மாலை 4 மணி அளவில் எட்டும்.
உபரி நீர் 1500 முதல் 2000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும்.
வெள்ள அபாயம் எதுவும் தற்போது இல்லை. ஆயினும் பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும்.
குழந்தைகள் மத்தியில் நிலவும் போதை பழக்கத்தை தடுத்தல்/சட்ட விரோத போதை பொருள் கடத்தல் தடுப்புதிட்டத்தினை திறம்பட செயல்படுத்தியமைக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கான சிறப்பு விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு,இ.ஆ.ப., அவர்கள் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் பெற்றுகொண்டார்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர மழை அளவு மற்றும் 19.12.2023 காலை 8 மணி நிலவரப்படி அணைகளின் நீர் இருப்பு.
#Tirunelveli
District 24 hr
#Rainfall
report and
#Dam
position as on 8 am today.
#Monsoon
#TNRains
நெல்லை நீர்வளம் என்ற அமைப்பின் தொடர் செயல்பாடுகளின் மூலம் சுத்தப்படுத்தப்பட்டுள்ள திருநெல்வேலியிலுள்ள உடையார்பட்டி குளத்தின் நடுவில், நீர்ப் பறவைகள் புத்துணர்வுடன் இருப்பதை காட்டும் ஒரு காணொலி.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆங்காங்கேபெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்லும். பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம்; கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருவெள்ள அபாயம் இல்லை. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கவும்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் அமைந்துள்ள தொழிற்சாலைகளை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் (24.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன்
திருநெல்வேலி மாவட்டம், இதாதாபுரம் வட்டம், துலுக்கர்பட்டி கிராமம் அகழராய்வு தளத்தில் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், ஆயன்குளம் ஊரில் அமைந்துள்ள மழை நீரை உள்வாங்கும் அதிசிய கிணற்றினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வி.அபூர்வா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று மதியம் முதல் மழை பெய்யக்கூடும்
பொதுமக்கள் கவனமாக இருக்கவும். நீர் தேங்கி உள்ள இடங்கள், மின்கம்பங்கள், சேதமடைந்த கட்டிடங்கள், மரங்களின் அருகில் செல்வதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது
#Tirunelveli
#Rains
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, தாய், தந்தை இருவரையும் இழந்துள்ள குழந்தைகளுக்கு, நிவாரண உதவித்தொகையாக, மூன்று குழந்தைகளுக்கு , 15 லட்சம் மதிப்புள்ள ஈட்டுறுதி பத்திரங்களை, குழந்தைகளின் பாட்டி அவர்களிடம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி கிராமங்கள் வாரியாக தொடங்கப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு.
#TirunelveliRain
#Tirunelveli
#Nellai
தாமிரபரணி ஆற்றிலிருந்து கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுத்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள்(ம)குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதையும்,மேற்கொண்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் தலைமைச்செயலாளர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
#Tirunelveli
District Collector handing over a cheque for Rs 60000 from CSR funds to Paralympic player Mr. Sundara Ganeshan to enable him participate in "Thailand-India-Srilanka Sitting Paralympic Volleyball Championship to be held in Bangkok from Feb 24to26th.
#NammaNellai
11 நாட்கள், லட்சக்கணக்கான புத்தக ஆர்வலர்கள், கோடிக்கணக்கிலான விற்பனை, 30க்கும் மேற்பட்ட முன்முயற்சிகள்....
பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2022ஐ மகத்தான, மறக்க இயலா பெருவிழாவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி !
#PorunaiNellaiBookFair
#NellaiBookFair
#Tiruneveli
collector congratulating civil services topper Mr.Lakshman Perumal Rank
#258
from Vikramasinghapuram. He is a product of govt aided school , Govt Engineering college & prepared in TN Govt IAS coaching centre.proud to say that his mother is a Bill collector in TN govt.
மாஞ்சோலை பகுதிக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வேன் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. பேருந்து இயக்கம் முழுமையாக தொடங்கும் வரை இது பயன்பாட்டில் இருக்கும். சாலை சீரமைப்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#Manjolai
#Tirunelveli
#Tirunelveli
Power Supply restoration status.
Substations - 4/40 affected. All restored. 3 operational.
Transformers - 1836 of 8535 affected 1725 restored. 111 under progress.
223 damaged poles under restoration.
Thanks a ton Team
@TANGEDCO_Offcl
for your non stop efforts 🙏
மழையின் காரணமாக தங்கள் வசிப்பிடங்களில் மழை நீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்தால், என்ற இணைய தளம் வழியாக பொது மக்களே நேரிடையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Heart Surgery has been done successfully for a 5 year old from Valliyur, identified with heart disease by School Health Teams of
#Tirunelveli
District. A total of 9 such surgeries were done in last quarter in the District.
#HealthForAll
@UNICEFIndia
@NHM_TN
திருநெல்வேலி மாவட்ட களப்பணி மருத்துவ குழுவினரால் இதய பாதிப்பு கண்டறியப்பட்ட வள்ளியூர் பகுதியை சார்ந்த 5 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த காலாண்டில் நமது மாவட்டத்தின் 9 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பாபநாசத்தில் தாமிரபரணி பொருநை நதியினை தூய்மை படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.விஷ்ணு,இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு பள்ளியில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்த பள்ளி மாணவ,மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.விஷ்ணு,இ.ஆ.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி மருத்துவசீருடை, புத்தகங்கள்,கல்வி உபகரணங்களை வழங்கினார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாநகராட்சி சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் பாளை பேருந்து நிலையத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.
வண்ணார்பேட்டையில் உள்ள மேம்பாலத்தில் திருநெல்வேலி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் மூலம் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி துணைமேயர் அவர்கள் முன்னிலையில் ஒளியூட்டி தொடங்கி வைத்தார்கள்.