இன்றைய #கொஞ்சும்தமிழ் #சொல்லாடல் சொல்👉🏾 #ஒளிச்சேர்க்கை கொண்டு சொற்றொடர் அமைக்கவும் மறுமொழி இங்கேயே சொல்லுங்க குடைக்கீச்சிலே வேண்டா
ஒளிச்சேர்க்கை
👇🏾👇🏾👇🏾
சூரிய ஒளியின் உதவியால் தாவர இலைகளில் உள்ள பச்சையம் தாவரத்திற்குத் தேவையான உணவுப் பொருளைத் தயாரிப்பது - photosynthesis
#ஜெய்பீம் பேர பாத்துட்டு யாரும் வழக்கமான கொள்கைப் பாடம் னு விலகவோ ஒதுக்கவோ செஞ்சிடாதீங்க
தன்னோட அதிரடித் தீர்ப்புகளால் நமக்கு மிகவும் அறிமுகமான (நீதியரசர்) சந்துரு 1993ல ஒரு பழங்குடி இன பெண்ணுக்காக தொடர்ந்த வழக்கை அடிப்படையாகக் கொண்ட படமிது
Don't miss it
திராவிட கட்சிகள் தனியார் பள்ளிகளை ஆரம்பித்து கொள்ளை அடிக்கின்றன என்பார்கள்...
ஒருபொழுதும் பத்ம சேஷாத்ரி, மகரிஷி வித்யா மந்திர், பால வித்யா பவன், DAV போன்ற நிறுவனங்கள் எப்படி பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆரம்பித்தார்கள் என்று பேச மாட்டார்கள்!
திமுக மீது எக்கச்சக்க கோபத்திலும், அதிருப்தியிலும் பாஜக மேலிடம் இருக்கிறதாம்
உங்கள எந்த கூந்தலுக்கு திமுக திருப்தி படுத்தணும்
இதென்ன அதிமுகனு நினைச்சிட்டு இருக்காங்க போல
"நான்" என்று எழுதுவதற்கு தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடன் "அவன்" என்றே தன்னைக் குறிப்பிடுவதாக என்னுரையில் எழுதியுள்ளார் கண்ணதாசன்
#FactCheck
புதுசா அரசியல் களத்திற்குள் வருபவர்கள் தயவுசெய்து உண்மையை உணர்ந்து கொண்டு பேசுங்க
திருட்டு ரயில் ஏறி வந்தது கண்ணதாசனே
(இத சொல்றதுக்கு
@OfficialBalaji
யாரோ உங்களுக்கு வெட்டிக் குடுத்த பக்கங்கள போடுறீங்கனு நினைக்கிறேன்
அந்த புத்தகம் படிச்சிருக்கீங்களா?
அதோட என்னுரை - கண்ணதாசனே எழுதினது (அடுத்தவங்க எழுதினா தான் அது முன்னுரை
கண்ணதாசனே சொல்லி இருக்காப்ல அந்த அவன் கண்ணதாசனே னு
பாலா சீரியஸ்லி டுவீட்டறதுக்கு முன்னால என்கிட்ட கேளுங்க
யார் கால் கிடைத்தாலும் விழுக தயாராய் இருப்பவர் தான் ஓபி ரவிந்திரநாத். உதயநிதியோ பாஜகவின் அவலங்களை தோலுரிக்கிறார். மக்களின் குரலாக பிரதிபலிக்கிறார். வாரிசாக இருப்பது பிரச்சனையில்லை. யாருக்காக என்ன பேசுகிறோம் என்பதே முக்கியம்.
#SeyalVeerarApp
சீமான் பற்றி சொல்லுங்க......
உதயநிதி: எனக்கு அவர் மேல எப்பவும் மரியாதை உண்டு. அவருக்கு தான் என்மேல மரியாதை இல்லைன்னு நெனைக்குறேன். நேர்ல பாத்தா நல்லா தான் பேசுவாரு மைக்க பாத்தாதான் கொஞ்சம் எமோஷனலா பேசிடுறாரு......
கலைஞர் பேரண்டா........
#CopyPaste
#ஆபாசஅரக்கர்களும்அடக்கிவாசிக்கும்ஊடகமும்
நூற்றுக்கும் மேலான பெண்களை #கூட்டுவன்புணர்வு செய்தவர்கள் அதை வீடியோ பதிவும் செய்திருக்கிறார்கள்
#ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா
திருவாரூரை விட்டு வெளியேறிய கலைஞர் முதன் முதலில் குடியேறியது சேலத்தில்-(வேங்கடசாமி பேட்டியில் கிடைத்த தகவல்)
ஆனால் திருட்டு ரயிலேறி 👉🏾 சென்னைக்கு👈🏾 வந்தார் னு (கூவிட்டு இருக்கறதெல்லாம் யாருனு தெரியும்ல)👉🏾 கோயில் சிலை திருடிகள்,👉🏾 ஆமைக்கறி தின்னிகள்,👉🏾 மரவெட்டிகள் 👌🏾
"குற்றப்பரம்பரை என்று ஒதுக்கி வைத்தது ஒரு காலம், இன்று நான் நீதிபதியாக அமர்ந்து கையெழுத்து போட்டு தீர்ப்பு சொல்லும் காலம் வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் "-#ரத்தினவேல்பாண்டியன்
கஷ்டத்தில் இருந்து கரையேறியவர்கள் அறிவார்கள் காக்கும் கரங்கள் எவை என்று 💪
தோட்டாக்கள் நெஞ்சைப் பிளக்க... வாயைக் கிழிக்க என காவல்துறை வெறியாட்டம் ஆடிய போது
@rajinikanth
எந்த பொந்திலே பதுங்கி பம்மி இருந்தீர்கள்
எல்லாம் முடிந்த மயானத்தில் யாருடைய சாம்பலைப் பூசிக் களிக்க தூத்துக்குடி வாரீக 😏
#TNJallianwalabagh
நமஸ்காரம், வணக்கம் ஆனது யாரால்?
வந்தனம், நன்றி ஆனது யாரால்?
அக்ரசானாதிபதி, தலைவர் ஆனது யாரால்?
காரியதரிசி, செயலாளர் ஆனது யாரால்?
விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிக்கை, திருமண அழைப்பிதழ் ஆனது யாரால்?
கிரஹப்பிரவேசம், புதுமனை புகுவிழா ஆனது யாரால்?
18 நாட்களாக.. உலக அளவில் புதிய கொரோனா கேஸ்களில் இந்தியாதான் முதலிடம்..
மயிலோடுதான் நான் ஆடுவேன்
வாத்தோடுதான் நான் பேசுவேன்
போட்டோகிராபரோடு தான் கண் மூடுவேன்
#இடஒதுக்கீடு
என்றால் என்ன? அது ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டு #சமூகநீதி னு அத சொல்லிட்டு இருக்காங்க - இட ஒதுக்கீட்டால பாதிக்கப்பட்டோம் நாடு முன்னேறல தகுதி இல்ல... இன்னும் என்னென்னவோ... ஆளாளுக்கு சொல்றாங்களே அதை பற்றி சின்னதா ஒரு தொடர்கீச்சு